அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Wednesday, March 5, 2014









இருவிரல் இடையே
முளைத்த புது
விரலாய்...

இன்றைய மானிடர்
கைகளிலெங்கும்
புரளுகிறது...

மரணத்தின் பாதைய
நோக்கிய அழைத்துச்
செல்கிறது...

குடும்பமும் சீரழிகிறது
சிகரட்டும், மதுவும்
தலை தூக்கியதால்...

வந்துவிடு வெளியே
குடியும், புகையும் உன்னை
என்றும் சீரழிக்கும்

இயற்கையே என்றென்றும்
உன்னை அரவனைக்கும்..

இவ்விரண்டும் இல்லாத
விசேஷங்களை கூட
தரக்குறைவாகவே
கருதுகின்றனர்...

"எம். ஏ. அஸ்ரப் ஹான்"

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -